விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தற்போது காணப்படும் அரிசி கையிருப்பு எதிர்வரும் பெரும் போகத்தின் அறுவடை கிடைக்கும் வரை போதுமாகவுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உள்ளூர் செய்திகள்
அரிசி இறக்குமதி தற்போதைக்கு தேவையில்லை
- by R P
- ஆவணி 24, 2023
- 0 Comments
- Less than a minute
- 350 Views
- 3 வருடங்கள் ago
Leave feedback about this Cancel Reply
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Related Post
உள்ளூர் செய்திகள், பொருளாதாரம்
வரவு செலவுத்திட்ட அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதம் ஆரம்பம்!
கார்த்திகை 30, 2022
