இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளிலும் தவணைப் பரீட்சைகளை வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.இந்த தீர்மானமானது ஒவ்வொரு பாடசாலையிலும் முதலாம் தரம் முதல் உயர்தரம் வரை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் செய்திகள்
இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் புதிய நடைமுறை
- by R P
- ஆவணி 6, 2023
- 0 Comments
- Less than a minute
- 251 Views
- 3 வருடங்கள் ago
Leave feedback about this Cancel Reply
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Related Post
உள்ளூர் செய்திகள், பொருளாதாரம்
வரவு செலவுத்திட்ட அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதம் ஆரம்பம்!
கார்த்திகை 30, 2022
