இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்காக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இலங்கை வருகிறார் ஸ்ரீ ராஜ்நாத் சிங்



இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்காக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.