ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty

வெளிநாட்டு செய்தி

வெளிநாட்டு செய்தி

தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்தி

கடலுக்கு மேல் பறக்கும் தொடருந்து

சீனா தனது முதல் கடல் கடந்த அதிவேக தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தொடருந்து பாதையானது பெய்ஜியான் மாகாணத்தின் ஃபுசோ தொடங்கி தைவான் ஜலசந்திக்கு அருகேயுள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில் அமைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More
வெளிநாட்டு செய்தி

மூன்று ஆண்டுகால சிறைத்தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசுக்குரிய பரிசுப்பொருட்களை சட்டவிரோதமாக விற்ற குற்றத்திற்காகவே பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம்இந்த சிறைத்தண்டனையை விதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More
இந்தியா விளையாட்டு

ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய நட்சத்திரம்.

IPL ல் தடம்பதித்த இளம் நட்சத்திரம் ஜெய்ஸ்வால் தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆரம்ப வீரராக களமிறங்கி தன்னை அணியில் நிலை நிறுத்திக் கொண்டார். அறிமுக போட்டியில் 350 பந்துகளை சந்தித்து ஆட்டமிழப்பின்றி 143 ஓட்டங்களை குவித்துள்ளது அனைத்து கிரிக்கெட் வல்லுநர்களையும் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்ப வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரோஹித் சர்மாவுடன் முதல் விக்கட்டுக்கு 229 ஓட்டங்களை பகிர்ந்ததும் கோலியுடன் மூன்றாம் விக்கட்டுக்கு 72 ஓட்டங்களை பகிர்ந்து துட்டுப்பாடுவதும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஆட்டத்தின்

Read More
இந்தியா தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்தி

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3

சந்திரயான் 3  LVM M4 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹாரி கோட்டாவில் இருந்து சற்று நேரத்திட்கு முன் 1435 இந்திய நேரத்திற்கு விண்ணில் பாyந்தது. சந்திரயான் 1 2008 லும், சந்திரயான் 2 2019 லும்,  சந்திரயான் 3 2023 லும் செலுத்தப்பட்டன. நிலவில் நீரினை கண்டறிந்தது சந்திரயான் 1 என்பது முக்கியத்துவம் பெறுகின்றது.  சந்திரயான் 3 இந்திய விண்வெளி வரலாற்றிலும் உலக அளவிலும் ஒரு முக்கியம் பெரும் என்பது சகலரினதும் நம்பிக்கை.    

Read More
இந்தியா மட்டைப்பந்து விளையாட்டு

சுருண்டது மே. தீவுகள்

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டொமினிக்காவில் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக அலிக் அத்தனேஸ் 47 ஓட்டங்களைப் பெற்றதுடன், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதேவேளை, சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுக்களை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற மைல்கல்லை ரவிச்சந்திரன் அஸ்வின்

Read More
இந்தியா

‘ஓபிஎஸ் தன் தவறை உணர்ந்தால் இபிஎஸ் ஏற்றுக்கொள்வர்’ – எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா

யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும் யாரை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது பொதுச் செயலாளருக்குத் தெரியும். மீண்டும் துரோகம் செய்தால் கண்டிப்பாக இபிஎஸ் பொறுமையாக இருக்க மாட்டார். ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் தவறை உணர்ந்து வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். திமுக அரசை வீழ்த்துவது தான் அ.தி.முகவின் கடமை’ என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஆர்.ஒ பிளானட் சுத்திகரிப்பு குடிநீர் நிலைய

Read More
தொழில்நுட்பம் பொழுதுபோக்கு பொருளாதாரம் வெளிநாட்டு செய்தி

சொகுசு கப்பல் ‘ஐகான் ஒப் த சீஸ்’

                                                              உலகின் மிகப் பெரிய இந்த ‘ஐகான் ஒப் த சீஸ்’ கப்பல் அடுத்த வருடம் ஜனவரி 27 அன்று கிழக்கு மற்றும் மேற்கு கரீபியன் பெருங்கடலில் முதன் முதலாக புறப்படும். இந்த கப்பலானது

Read More
இந்தியா வெளிநாட்டு செய்தி

தேனி மக்களவை தேர்தலில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மேல்முறையீடு செய்வதற்காக தீர்ப்பை 30 நாட்கள் நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஓபி ரவீந்திரநாத் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளார் என்றும் அதனால்

Read More
ஆஸ்திரேலியா வெளிநாட்டு செய்தி

வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பில் அண்டனி பிளின்கன்-ஷி ஜின்பிங்!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் 05 வருடங்களின் பின்னர் சீனாவிற்கு சென்றுள்ளமையால், இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்க ஒன்று என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளின்கன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து நேற்றைய தினம் கலந்துரையாடியுள்ளார். சீன ஜனாதிபதியை சந்திக்கப்போவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அறிவித்திருந்த போதும் இந்த சந்திப்பு நிச்சயமற்ற நிலையிலேயே நீடித்தது. நீண்ட இழுபறிக்கு பின்னரான

Read More