புரட்டாதி 15, 2026
srilanka
0
  • Your cart is empty
வெளிநாட்டு செய்தி

மூன்று ஆண்டுகால சிறைத்தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசுக்குரிய பரிசுப்பொருட்களை சட்டவிரோதமாக விற்ற குற்றத்திற்காகவே பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம்இந்த சிறைத்தண்டனையை விதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave feedback about this