ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty

பொருளாதாரம்

பொருளாதாரம்

உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

நாளையுடன் நிறுத்தப்படும் தமிழ்நாடு – யாழ் பயணிகள் கப்பல் சேவை

இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையானது நாளை வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்படும் என இந்திய துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 14 ஆம் திகதி தமிழ்நாட்டின் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பித்ததது.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை வருமானம்

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் பாக்கு ஏற்றுமதி மூலம் 10,566 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பாக்கின் அளவு 7648 மெட்ரிக் தொன் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

உலக சந்தையில் குறைவடைந்துள்ள மசகு எண்ணெயின் விலை

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நாட்களை விட இன்று சனிக்கிழமை (09.09.2023) மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளது. அதன்படி, பிரென்ட் (BERNT) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.37 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.05 டொலராகவும் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

இலங்கையில் அனைத்து அரசாங்க கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும்

தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள DigiEcon 2030 இன் திட்டப் பணிப்பாளர் பிரசாத் சமரவிக்ரம அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்குள் இலங்கையில் அனைத்து அரசாங்க கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்தும் வகையில் தேசிய டிஜிட்டல் பொருளாதார முடுக்கம் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம் வடக்கு

கிளிநொச்சியில் வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வு

கிளிநொச்சியில் வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வும், சர்வதேச தென்னை விழா மற்றும் தென்னை வளர்ப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டம் பகுதியில் குறித்த நிகழ்வு இன்று (02.09.2023) நடைபெற்றுள்ளது.  இந்நிகழ்வில் அமைச்சர் ரமேஸ் பத்திரன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லொஹான் ரத்வத்த, நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், தெங்கு அபிவிருத்தி சபை அதிகாரிகள், தென்னை உற்பத்தியாளர்கள் என பலரும்

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி W.T.I மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.55 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 88.55 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்த சினோபெக் நிறுவனம்

சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாவை மத்தேகொடவில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை நேற்று திறந்து வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Read More
பொருளாதாரம்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 314.94 ஆக உள்ளது.

Read More
பொருளாதாரம்

பொருட்களுக்கான இறக்குமதி தளர்வு

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி செப்டெம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் இதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது

Read More
பொருளாதாரம்

ரூபாவின் பெறுமதி

மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 308.6091 ஆகவும் விற்பனை விலை ரூபா 322.2084 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More