உள்ளூர் செய்திகள் கல்வி

கல்வி முறைமையில் மாற்றம்

இலங்கையின் பல்கலைக்கழக கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

                                           

Exit mobile version