புரட்டாதி 13, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

கொழும்பு – காங்கேசந்துறை ரயில் சேவை

எதிர்வரும் சனிக்கிழமை (15) அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Leave feedback about this