ஆடி 30, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள் யாழ்

திருவிழாவில் தடை

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ பெரும் திருவிழா   ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ள  நிலையில் திருவிழாவில் சிறுவர்களை வைத்து சாகச நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Leave feedback about this