ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
யாழ் வடக்கு

யாழில் ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஆசிரியை ஒருவரின் தங்கிச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவமானது 09.09.2023 பகல் இடம்பெற்றுள்ளது.

Leave feedback about this