ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள்

நடத்துனர்கள் இல்லாத பஸ் சேவை

கொழும்பு நகரில் நடத்துனர்கள் இல்லாத பேருந்துகள் இன்னும் மூன்று மாதங்களில் சேவையில் ஈடுபடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, ​​சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்.

 

Leave feedback about this