ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
மலையகம்

NBRO மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது

இதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை பிரதேச செயலகம், காலி மாவட்டத்தில் நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலகங்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் வளல்லாவிட்ட, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரத்திற்கு கிளிக் செய்யவும்

Leave feedback about this