ஆடி 29, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள் மன்னார் முல்லைத்தீவு யாழ் வடக்கு

இரண்டாவது தென்னை முக்கோண வலயம்!

பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதுத் தெரிவித்துள்ளார்.

Leave feedback about this