ஆடி 30, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள் யாழ்

யாழ்ப்பாணம் வந்த தொடருந்து

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட தொடருந்து இன்று வியாழக்கிழமை(13) பயணித்தது.

இந்த விசேட தொடருந்து ல் போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் அனுராதபுரம்- வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய தொடருந்து பாதை அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.

Leave feedback about this