ஆடி 29, 2026
srilanka
0
  • Your cart is empty
தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்தி

கடலுக்கு மேல் பறக்கும் தொடருந்து

சீனா தனது முதல் கடல் கடந்த அதிவேக தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தொடருந்து பாதையானது பெய்ஜியான் மாகாணத்தின் ஃபுசோ தொடங்கி தைவான் ஜலசந்திக்கு அருகேயுள்ள சியாமன்

Read More
உள்ளூர் செய்திகள்

மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை

வரட்சியான காலநிலை நிலவிய மாதங்களில் அனல் மின் உற்பத்திக்கான செலவீனங்களை ஈடுசெய்ய வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி, மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையானது இலங்கை பொதுப் பயன்பாடுகள்

Read More
உள்ளூர் செய்திகள்

சிறுவர் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் பிரவேசிப்பதற்கு எதிர்வரும் (01.10.2023) ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் பிரவேசிப்பதற்கு எதிர்வரும்

Read More
உள்ளூர் செய்திகள்

பரவிவரும் மற்றொரு நோய்: எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அமைச்சு

இலங்கையின் வறண்ட பிரதேசத்தில் மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வெலிமஸ்ஸ என்ற ஒட்டுண்ணி பூச்சியினால் பரவும் கொடிய தோல் நோய் தொடர்பில் சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த

Read More
பொழுதுபோக்கு

போகும் சிறு படங்கள் – சுரேஷ் காமாட்சி ஆதங்கம்

ஸ்டார் படங்கள் வரும்போது அந்த அலையில் நல்ல சிறு படங்கள் அடித்துப் போவது வாடிக்கையாகிவிட்டது என தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி

Read More
வடக்கு

சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம்

சிறிலங்கா இராணும் மற்றும் ஊர்காவல் படையினரால் நிகழ்த்தப்ப்பட்ட மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது. நீதி மறுக்கப்பட்டு வரும் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச விசாரணை

Read More
வடக்கு

வடக்கு ஆளுநர் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

வடக்கு மாகாண ஆளுநர் விரைவில் மாற்றப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியை தனது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய பின் ஊடகவியலாளரால்

Read More
யாழ் வடக்கு

யாழில் ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஆசிரியை ஒருவரின் தங்கிச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது 09.09.2023 பகல் இடம்பெற்றுள்ளது.

Read More
விளையாட்டு

இலங்கையிடம் மண்டியிட்டது பங்களாதேஷ்

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 258 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி

Read More