ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள்

பரவிவரும் மற்றொரு நோய்: எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அமைச்சு

இலங்கையின் வறண்ட பிரதேசத்தில் மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வெலிமஸ்ஸ என்ற ஒட்டுண்ணி பூச்சியினால் பரவும் கொடிய தோல் நோய் தொடர்பில் சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த

Read More
பொழுதுபோக்கு

போகும் சிறு படங்கள் – சுரேஷ் காமாட்சி ஆதங்கம்

ஸ்டார் படங்கள் வரும்போது அந்த அலையில் நல்ல சிறு படங்கள் அடித்துப் போவது வாடிக்கையாகிவிட்டது என தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி

Read More
வடக்கு

சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம்

சிறிலங்கா இராணும் மற்றும் ஊர்காவல் படையினரால் நிகழ்த்தப்ப்பட்ட மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது. நீதி மறுக்கப்பட்டு வரும் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச விசாரணை

Read More
வடக்கு

வடக்கு ஆளுநர் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

வடக்கு மாகாண ஆளுநர் விரைவில் மாற்றப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியை தனது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய பின் ஊடகவியலாளரால்

Read More
யாழ் வடக்கு

யாழில் ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஆசிரியை ஒருவரின் தங்கிச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது 09.09.2023 பகல் இடம்பெற்றுள்ளது.

Read More
விளையாட்டு

இலங்கையிடம் மண்டியிட்டது பங்களாதேஷ்

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 258 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை வருமானம்

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் பாக்கு ஏற்றுமதி மூலம் 10,566 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பாக்கின் அளவு

Read More
யாழ் வடக்கு

யாழில் அதிரடியாக முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு

Read More
உள்ளூர் செய்திகள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துள்ள நோய்கள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே வாய் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக பல் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலை மாணவர்களில் 63 சதவீதமானோருக்கு பற்கள் சிதைவடைவதாக பல் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள்

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள ரணில்

சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் குறித்த பயணம் மேற்கொள்ளவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More