ஆடி 29, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்த சினோபெக் நிறுவனம்

சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாவை மத்தேகொடவில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை நேற்று திறந்து வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Read More
வடக்கு

வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

இலங்கையின் வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்  வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சுமார் 60 ஆசிரியர்களும்

Read More
ஆன்மீகம்

இன்று தேர்

யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் இரத உற்சவம் இன்று புதன்கிழமை இடம்பெறுகிறது. இன்று காலை விசேட பூஜைகள் இடம்பெற்று முருகப் பெருமான் தேரில் ஆர்வ கணித்து

Read More
பொழுதுபோக்கு

‘யோகி பாபு அழுதா நாங்க அழுதுருவோம்’- லக்கி மேன் திரைப்பட குழு

நடிகர் யோகி பாபு நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் “லக்கி மேன்” திரைப்படத்தின் டீம் இன்டர்வியூ. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த கதாநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும் தன்னுடைய தனித் திறமையை வெளிப்படுத்தி

Read More
உள்ளூர் செய்திகள்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மன்பிரீத் வோஹ்ரா சேவையில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அவருக்காக இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே அவுஸ்திரேலிய

Read More
யாழ் வடக்கு

மீண்டும் சேவையை ஆரம்பித்த குமுதினிப் படகு

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான இன்று  24 முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது. நேற்று 23 மாலை குறிகட்டுவானில் இருந்து

Read More
உள்ளூர் செய்திகள்

அரிசி இறக்குமதி தற்போதைக்கு தேவையில்லை

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தற்போது காணப்படும் அரிசி கையிருப்பு எதிர்வரும் பெரும் போகத்தின் அறுவடை கிடைக்கும் வரை போதுமாகவுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என

Read More
உள்ளூர் செய்திகள்

இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் கடுமையான கண்காணிப்பின் பின்னரே இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அத்துடன், நாட்டில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையிலேயே குறித்த நடவடிக்கை

Read More
உள்ளூர் செய்திகள் வடக்கு

வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள்

வட மாகாணத்தில் ஒருவருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்

Read More