புரட்டாதி 14, 2026
srilanka
0
  • Your cart is empty

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மன்பிரீத் வோஹ்ரா சேவையில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அவருக்காக இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா, கோபால் பாக்லேவுக்கு பதிலாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More
உள்ளூர் செய்திகள்

அரிசி இறக்குமதி தற்போதைக்கு தேவையில்லை

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தற்போது காணப்படும் அரிசி கையிருப்பு எதிர்வரும் பெரும் போகத்தின் அறுவடை கிடைக்கும் வரை போதுமாகவுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Read More
உள்ளூர் செய்திகள்

இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் கடுமையான கண்காணிப்பின் பின்னரே இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அத்துடன், நாட்டில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Read More
உள்ளூர் செய்திகள் வடக்கு

வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள்

வட மாகாணத்தில் ஒருவருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வட மாகாணத்தில் ஒரு வருட காலப்பகுதியில் 50 இற்கும் அதிகமான வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.. வைத்தியர்களும் தாதியர்களும் வெளியேறுவது எமக்க ஒரு சவாலான விடயம். அதுமாத்திரமல்லாமல் அண்மைக்காலங்களில் கோவிட் தொற்று மற்றும்

Read More
பொழுதுபோக்கு

இரண்டு கண்களை வைத்துதான் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன் – மாரி செல்வராஜ்

மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் ஃபஹத் பாசில். யார் படம் ஓடினாலும் ஹீரோ நான் தான் என்பதை போல ஃபஹத் பாசில் வில்லனாக நடித்தாலும் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் ரத்னவேலு என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஃபஹத் பாசில். இவரின் அருமையான நடிப்பை பார்த்து ரசிகர்கள் இவர்

Read More
உள்ளூர் செய்திகள்

குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய அனுமதி

சீனாவின் சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி குறித்த நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில் விற்கப்படும் அதிகபட்ச விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது கூறினார்.

Read More
உள்ளூர் செய்திகள்

பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இந்த விலை திருத்தங்கள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. புதிய விலைகள் சதொச பால்மா 400 கிராம் – 970.00, சோயாமீட் 1kg – 625.00, நெத்தலி – 1kg – 1160.00, பாஸ்மதி அரிசி 1kg – 675.00, சிவப்பு சீனி 1kg – 350.00, உருளைக்கிழங்கு 1kg – 325.00, கடலை 1kg – 555.00, பூண்டு

Read More
பொழுதுபோக்கு

D50

ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டு இரவும், பகலும் தீயாக வேலை செய்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ்… அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இதையடுத்து பா.பாண்டி படத்தை தொடர்ந்து ‘டி50’ படத்தை இயக்கி வருகிறார். பா. பாண்டியை போன்றே ‘டி50’ படமும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘டி50’ படத்திற்காக சுமார் 500 வீடுகள் கட்டியிருக்கிறார்கள். கால, நேரம் பார்க்காமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள்

Read More
உள்ளூர் செய்திகள்

நடத்துனர்கள் இல்லாத பஸ் சேவை

கொழும்பு நகரில் நடத்துனர்கள் இல்லாத பேருந்துகள் இன்னும் மூன்று மாதங்களில் சேவையில் ஈடுபடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, ​​சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்.  

Read More
பொழுதுபோக்கு

‘ஜெயிலர்’ டிக்கெட் விற்பனை மந்த நிலையில் உள்ளது…ரசிகர்களுக்கு அரிய வாய்ப்பு..!

ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்ய ஆசைப்படுவோருக்கு அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. மேலும் உதயம் திரையரங்கில் மொத்தமாகவே டிக்கெட் விற்பனை மந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் 10-ம் தேதி வெளியாக உள்ள

Read More