யாழ் – சென்னை விமான சேவை
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை தொடர்பிலான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் நாளாந்த விமான சேவைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் செய்திகள்
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை தொடர்பிலான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் நாளாந்த விமான சேவைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட வந்தவர்களிடமிருந்து அவர்களிடமிருந்து சாராய போத்தல்கள், கள்ளு மற்றும் போதை பாக்குகள் மீட்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நோயாளிகளை பார்வையிட வந்தவர்களின் பைகள், கைப்பைகள் திடீர்சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலின் புரோமோ அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படம் வெகு ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ரிலீஸுக்கு ஆய்த்தமாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்( His Name is John)’ எனும் பாடலின் புரோமோ தற்போது
எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மாதங்களில் கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என குறித்த பாடசாலையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
Copy From BBC Tamil செயற்கை நுண்ணறிவு மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஓப்பன் ஏஐ (OpenAI), கூகுள் டீப்மைண்ட் (Google Deepmind)-ன் தலைவர்கள் மற்றும் அத்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் (Centre for AI Safety) வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்ட இது போன்ற பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் . “செயற்கை நுண்ணறிவின் காரணமாக மனித குல அழிவிற்கான ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, கொரோனா, அணு ஆயுதப் போர்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் ஓடிடி ரைட்ஸ் மிகப்பெரும் தொகைக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சலார்’. இந்தப் படம் வரும் செப். 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படம் நிச்சயம் வசூலில் பல
தமிழ் திரைப்படங்களான ‘கார்கி’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய திரைப்படங்கள் மெல்போர்ன் இந்திய திரைபட விழா விருதுகளுக்கு தேர்வாகியுள்ளன. வரும் ஆக.11ஆம் தேதி முதல் ஆக.20ஆம் தேதி வரை நடைபெற உள்ள மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படங்களாக ‘கார்கி’, ‘போன்னியின் செல்வன்’ தேர்வாகியுள்ளன. இவற்றுடன் சேர்த்து ‘கந்தாரா’, ‘பதான்’, ‘சீதாராமம்’ முதலான பல படங்கள் தேர்வாகியுள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருதிற்காக இயக்குநர் மணிரத்னம், சிறந்த நடிகர் விருதுக்காக நடிகர் விக்ரம், சிறந்த நடிகை விருதுக்காக நடிகை
கொழும்பு – யாழ்ப்பாணம் தொடருந்து சேவைக்கான கட்டணப்பட்டியலை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த கட்டணப்பட்டியல் வெளியிட்டுள்ளது. நகரசேர்கடுகதி தொடருந்து சேவை அடுத்த மாதம் (ஒகஸ்ட்) ஆரம்பமாகும் அதற்கான கட்டணம் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு யாழ்ப்பாணம் ஓடிசி என்ற சொகுசு தொடருந்து சேவை ஆரம்பிக்கவாய்ப்புள்ளது. இந்த நிலையில் அதற்கான கட்டணம் 4,000 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தொடருந்து சேவை கட்டணங்கள் வருமாறு, உத்தரதேவி தொடருந்து: 1 ஆம்
யாழில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாகத் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் (15.08.2023) தனுஷ்கோடியில் தஞ்சமடைவார்களைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களைக் கண்டறிந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அவசர வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று(10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.